இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சஞ்சய் பாங்கர் (பேட்டிங்), பரத் அருண் (பந்துவீச்சு), ஸ்ரீதர் (பீல்டிங்) உள்ளிட்ட 7 பேரின் பதவிக்காலம் உலகக்கோப்பை தொடரு டன் நிறைவடைந்த நிலையில், விண்டீஸ் சுற்று ப்பயணத்துக்காக 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.